நேற்று ஆளுநர்…! இன்று உச்சநீதிமன்றம்..! கலக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்..?
14-2-22/15.30PM அரியலூர் : தஞ்சை மாவட்டம் அரியலூரை சேர்ந்த லாவண்யா எனும் சிறுமி கட்டாய மதமாற்ற முயற்சியால் தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியாவெங்கும் பெருத்த அதிரவலைகளை ஏற்படுத்தியது. பிஜேபி மற்றும் ஹிந்து அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்ததும் பள்ளியை சகாயமேரி என்பவர் கைதுசெய்யப்பட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாணவி லாவண்யா வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என மதுரை கிளையில் லாவண்யாவின் பெற்றோர் தரப்பில் மனு
Read More