Home > News (Page 13)

தமிழகத்தில் சைனிக் பள்ளிகள்..! அனுமதிக்குமா தமிழக அரசு..?

26-3-22/13.32pm இந்தியா : முன்னாள் ராணுவ அமைச்சர் மேனன் அவர்களால் 1960களில் கொண்டுவரப்பட்டது சைனிக் பள்ளிகள். இந்தியா முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள அமரவாதிநகரில் தமிழகத்திற்கான சைனிக் பள்ளி அமைந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கல்வியாண்டில் புதிய சேர்க்கைக்கான கட்டணம் 1.05,698 (பொதுப்பிரிவு). 1.04,198( SC/ST ). ஒவ்வொரு சைனிக் பள்ளிகளிலும் மாநிலத்தைச் சேர்ந்த

Read More

கண்ணீரை வரவழைத்த சோகம்..! காங்கிரஸ் ஆட்சியில் கொடுமை..!

26-3-22/11.03AM சட்டீஸ்கர் : சட்டீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிராமணர்களுக்கு எதிரான வன்முறை கருத்துக்களை பேசியதற்காக முதல்வரின் தந்தை மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் சர்குஜா மாவட்டத்தில் ஒருவர் தனது ஏழு வயது மகளின் சடலத்தை தோளில் தூக்கிக்கொண்டு 10 கிலோமீட்டர் தூரம் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் நேற்று வைரலானது.

Read More

பிர்பம் படுகொலைகள்..! மமதாவை நம்பாத உயர்நீதிமன்றம்..!?

25-3-22/13.44pm மேற்குவங்கம் : திரிணாமுல் கட்சியை சேர்ந்த ஷேக் என்பவர் தனிப்பட்ட விரோதத்திற்க்காக கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். 13 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அவர்கள் இறப்பதற்கு முன்னர் சராமரியாக தாக்கப்பட்டு அதன்பின்னரே தீயில் தூக்கியெறியப்பட்டிருப்பதாக உடற்கூறாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த வழக்கை எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் இன்று மமதாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. மாநில காவல்துறையினரின் விசாரணை

Read More

மதரஸாக்களில் இனி தேசியகீதம் கட்டாயம்..!

25-3-22/11.02am உத்திரபிரதேசம் : மதரஸாக்களில் இனி மற்ற தொழுகைகளுடன் சேர்ந்து தேசியகீதமும் பாடப்படவேண்டும் என உத்திரபிரதேச கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதற்க்கு பலதரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மதரஸா கல்வி வாரிய தலைவர் இப்திகார் ஜாவேத் கூறுகையில் "இன்று நடைபெற்ற வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிகளில் தேசியகீதம் பாடப்படுகிறது. மதரஸா மாணவர்களிடமும் நாங்கள் தேசபக்தியை வளர்க்க விரும்புகிறோம்.

Read More

தனியார் மயமாகும் ரயில்வே..? ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் வைஷ்ணவ்

25-3-22/10.22AM புதுதில்லி : நேற்று ராஜ்யசபாவில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எதிர்கட்சியினரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் நிதி மற்றும் திட்டங்களை பொறுத்தவரையில் மாநில பாகுபாடு எதுவும் இல்லை என குறிப்பிட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜ்யசபாவில் பொதுபட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வியெழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அமைச்சர்

Read More

காவல்துறைக்கு சுதந்திரம் கொடுங்கள்..! விருதுநகரில் அண்ணாமலை..!

24-3-22/15.00pm விருதுநகர் : கடந்த இருதினங்களுக்கு முன்னர் திமுக இளைஞரணி பிரமுகர் மற்றும் அவரது கூட்டாளிகளால் 22 வயதான தலித் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த கொடூரம் பத்து மாத காலமாக தொடர்ந்து அரங்கேறியிருக்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பிஜேபி சார்பில் இன்று விருதுநகரில் போராட்டம் நடைபெற்றது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த போராட்டத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Read More

UKG மாணவன் செய்த வேலை..! களைகட்டிய காவல்நிலையம்..!

24-3-22/13.53pm ஆந்திரா : சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவன் காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்திருந்தான். சீருடையோடும் ஸ்கூல் பேக்கோடும் வந்த சிறுவன் காவல் ஆய்வாளரை கேள்வியால் துளைத்தெடுத்தான். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சித்தூர் மாவட்டம் பலமானார் பகுதி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் என்.பாஸ்கர். வியாழன்று அவரது காவல்நிலையத்திற்குள் நுழைந்த ukg பயிலும் ஆறுவயது சிறுவன் புகாரளித்தான். மேலும்

Read More

ஹிஜாப் வழக்கு.! டென்ஷனான உச்சநீதிமன்றம்..

24-3-22/13.12pm புது தில்லி : கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் ஐந்து பெண்கள் திடீரென ஹிஜாப் அணிந்து வந்து பிரச்சினைக்கு அடிகோலிட்டனர். இதை தொடர்ந்து மாணவிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஹிஜாபுக்கு எதிராக கருத்து கூறியவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் மூதாட்டி உட்பட பலர் தாக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மார்ச்

Read More

நீதிபதி செய்த காரியம்..! நொந்துபோன நடனக்கலைஞர்..!வலுக்கும் கண்டனங்கள்..!

23-3-22/16.02pm கேரளா : கேரளா மாநில பிரபல நடனக்கலைஞரான நீனா பிரசாத் தனது முக நூலில் கலாம் பாஷா என்பவரால் நேர்ந்த சோகத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதையடுத்து நீதிபதிக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். kul (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பாலக்காட்டில் அமைந்துள்ளது மோயன் எல்.பி அரசுப்பள்ளி. இங்கு நேற்று முன்தினம் நடனக்கலைஞர் நீனா பிரசாத்தின் மோஹினியாட்டம் நடனநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Read More

NIA வசம் செல்லும் நீதிபதிகள் மிரட்டல் வழக்கு..!

23-3-22/13.40pm கர்நாடகா : கடந்த சிலநாட்களுக்கு முன்னர் தவ்கீத்ஜமாஅத் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்டது போல உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை மற்றும் மிரட்டல் விடப்பட்டது. kul (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதும் கர்நாடக அரசு உஷாரானது. அதையடுத்து கர்நாடக போலீசார் ஒருவரை கைது செய்தனர். மற்றவர்கள் தலைமறைவாகினர். நேற்று மேலும் இருவரை காவல்துறை

Read More