மேற்குவங்கத்தில் கொடூரம்..! குழந்தைகள் உட்பட 12 பேர் உயிருடன் எரித்துக்கொலை..!
23-3-22/10.49AM மேற்குவங்கம் : மேற்குவங்கத்தில் ஜோதிபாசு ஆரம்பித்துவைத்த அரசியல் பழிவாங்கல் கொலைகள் தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கம்யூனிச குண்டர்களையெல்லாம் ஓரம்கட்டி கொலைகாரர்கள் கூடாரமாக திரிணாமுல் செயல்பட்டுவருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. கடந்த திங்களன்று பிர்பம் பகுதியில் உள்ள ரம்புர்ஹட் நகரில் திரிணாமுல் பஞ்சாயத்து தலைவர் ஷேக் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த விஷயம் காட்டுத்தீ போல பிர்பம் முழுவதும் பரவியது. அதையடுத்து நேற்று திரிணாமூல் குண்டர்கள் வன்முறையில் இறங்கியதாக தெரிகிறது. ரம்புர்ஹட் கிராமத்தில் கூடிய
Read More