Home > News (Page 14)

மேற்குவங்கத்தில் கொடூரம்..! குழந்தைகள் உட்பட 12 பேர் உயிருடன் எரித்துக்கொலை..!

23-3-22/10.49AM மேற்குவங்கம் : மேற்குவங்கத்தில் ஜோதிபாசு ஆரம்பித்துவைத்த அரசியல் பழிவாங்கல் கொலைகள் தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கம்யூனிச குண்டர்களையெல்லாம் ஓரம்கட்டி கொலைகாரர்கள் கூடாரமாக திரிணாமுல் செயல்பட்டுவருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. கடந்த திங்களன்று பிர்பம் பகுதியில் உள்ள ரம்புர்ஹட் நகரில் திரிணாமுல் பஞ்சாயத்து தலைவர் ஷேக் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இதையடுத்து இந்த விஷயம் காட்டுத்தீ போல பிர்பம் முழுவதும் பரவியது. அதையடுத்து நேற்று திரிணாமூல் குண்டர்கள் வன்முறையில் இறங்கியதாக தெரிகிறது. ரம்புர்ஹட் கிராமத்தில் கூடிய

Read More

லண்டன் டூ இந்தியா..! ரேஸ் பைக்கில் மாஸ் காட்டும் ஸத்குரு ஜக்கிவாசுதேவ்..!

22-3-22/16.10pm லண்டன் : ஹிந்து துறவிகளில் பக்தர்களால் பெரிதும் பின்தொடரப்படும் நிகழ்கால துறவி சத்குரு ஜக்கிவாசுதேவ். இவரது ஆன்மிக சொற்பொழிவுகள் இயற்கை சார்ந்தே இருக்கும். இவர் ஒரு தீவிர மோட்டார்சைக்கிள் பிரியர் என்பது கூடுதல் தகவல். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த திங்களன்று லண்டனிலிருந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். SAVE SOIL எனும் விழிப்புணர்வுக்காக யூரோப் மிடில் ஈஸ்ட் நாடுகள் வழியாக 30000 கிலோமீட்டர்கள்

Read More

ட்விட்டர் பதிவை நீக்கிய எம்பி.கனிமொழி..? தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஆவேசம்..!

22-3-22/14.34pm சென்னை : பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதை நீக்கிவிட்டு மீண்டும் ஒரு சில வார்த்தையை மாற்றி பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விருதுநகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(27). திமுக பிரமுகர். அதே பகுதி கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்த 22 வயதான தலித் பெண்ணுடன் பழகிவந்துள்ளார். இருவரும் ஹரிக்கு சொந்தமான பெத்தனாட்சி நகரில் இருக்கும் மருந்து குடோனில்

Read More

தலித் பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..! சிக்கிய திமுகவினர்..! குரல்கொடுப்பாரா திருமா..?

22-3-22/11.40am விருதுநகர் : விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்த தலித் பெண் ஒருவரை திமுக நிர்வாகிகள் மற்றும் நான்குபேர் கொண்ட கும்பல் கூட்டுப்பாலியல் செய்து பலநாட்களாக அபலைப்பெண்ணை கொடுமைக்குள்ளாக்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உள்ளூர் திமுக இளைஞரணி பிரமுகரான ஹரிஹரன் என்பவர் விருதுநகர் பகுதியில் உள்ள பெண்களிடம் ஆசைவார்த்தை காட்டி மயக்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 22 வயது தலித் பெண்ணுடன்

Read More

விவசாயிகள் போராட்டம். ஏமாற்றுவேலை.? சிறப்புக்குழு வெளியிட்ட அறிக்கை..! தீர்க்கதரிசி மோடி

21-3-22/16.01pm புதுதில்லி : இந்திய விவசாயிகளின் பொருளாதாரத்தையும் அவர்கள் வாழ்வின் முன்னேற்றத்தையும் கருதி மத்திய பிஜேபி அரசு மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்தது. அதை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா பகுதி விவசாயிகள் மட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); எதிர்க்கட்சிகள் இது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என வசைபாட ஆரம்பித்தன. தி பிரிண்ட், வயர் என்.டி.டிவி உட்பட பல பிரபல

Read More

களத்தில் இறங்கிய ஹிந்து அமைப்பினர்..! ஜகா வாங்கிய கோவில் நிர்வாகம்..!

21-3-22/11.23AM கர்நாடகா : ஹிந்து கோவில் திருவிழாக்களில் கோவில் வளாகங்களில் கடை திறக்க இனி இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என கர்நாடகாவில் கோவில் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. ஹிந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பிரசித்திபெற்ற மாரிக்குடி கோவில் நிர்வாகம் வருடந்தோறும் நடக்கும் கண்காட்சியில் ஹிந்து

Read More

திருமேனி விக்ரகங்கள் சிறையிலா..? ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் ஆவேசம்..!

21-3-22/10.15AM கோயம்புத்தூர் : தெய்வ திருமேனி விக்ரகங்கள் சிறையில் சிறைப்பட்டு கிடப்பதை அனுமதிக்க கூடாது. விக்ரகங்களை கோவிலில் வைத்து பூஜை செய்யவேண்டும் என ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று அவிநாசி அருகே உள்ள பழங்கரையில் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்

Read More

ஜெயிலிலாவது மட்டன் கிடைக்கும்..! கொலைக்குற்றவாளி ஹமீது பகீர்..!

20-3-22/12.03PM கேரளா : ஜெயிலிலாவது வாரம் ஒருமுறை மட்டன் கிடைக்கும். ஆனால் வீட்டில் கிடைக்காது என கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஹமீது போலீசாரிடம் தெரிவித்தது பரபரப்பை கூட்டியிருக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ஹமீது. இவருக்கு பைசல் என்ற மகன் உள்ளார். ஹமீது தனது மகன் மருமகள் பேரனுடன் வசித்து வருகிறார். ஹமீது தனக்கு இறைச்சி மற்றும் மீன் தினமும் மூன்றுவேளை சாப்பிட

Read More

மீண்டும் நிரூபணமானது..! தமிழகம் என்றுமே ஆன்மீக பூமி..!

20-3-22/11.10am காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட ஜேஷ்டாதேவி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் கண்டெடுக்கப்படும் ஏழாவது சிலை என செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது ஆரப்பாக்கம் எனும் கிராமம். இந்த கிராமத்தில் அமைத்துள்ள பிடாரி கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு கால்வாயில் தலைகள் மட்டுமே தெரிந்து மிச்ச பகுதிகள்

Read More

சென்னையில் பரபரப்பு..! ஏபிவிபி முன்னாள் நிர்வாகி கைது..!

20-3-22/9.43am சென்னை : ஏபிவிபி முன்னாள் தமிழக நிர்வாகியாக இருந்தவர் சுப்பையா. இவர் ஒரு மருத்துவரும் கூட. இவர்மீது 2020ல் தொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று கைதாகியுள்ளார். இவர் அரியலூர் மாணவி லாவண்யா மரணத்தில் நீதிகேட்டு போராடி சிறைக்கு சென்ற ஏபிவிபி நிர்வாகிகளை சிறையில் சந்தித்ததாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த 2020ல் ஒரு மூதாட்டி வீட்டு வாசலில்

Read More