Home > News (Page 12)

ஹிந்துக்களை சிறுபான்மையினராக அறிவித்துக்கொள்ளலாம்..! மத்திய அரசு

28-3-22/13.53PM புது தில்லி : மிசோராம், நாகலாந்து, லட்சத்தீவுகள் மற்றும் ஜம்மு,காஷ்மீர் மணிப்பூர்,அருணாச்சலப்பிரதேசம் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); உச்சநீதிமன்றம் 2020ல் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பலமுறை வாய்ப்புகள் வழங்கியிருந்தது, மேலும் சிலமுறை அபராதமும் விதித்திருந்தது. இந்நிலையில்

Read More

விஸ்வஹிந்து பரிஷத் செய்த காரியம்..! வழிக்கு வந்த தெலுங்கானா அரசு..?

28-3-22/10.04AM ஹைதராபாத் : இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பிறகு அதிக அளவில் பரபரப்பாக பேசப்படும் அமைப்புகளில் விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பும் ஒன்று. ஹிந்து கோவில்கள் கலாச்சாரங்கள் பாதிக்கப்படும்போது முன்னனியில் நின்று குரல்கொடுக்கும் அமைப்புகளில் மிக முக்கியமான அமைப்பு இதுவாகும். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சமீபத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட ஹர்ஷா படேலுக்கு நீதிவேண்டி போராட்டத்தில் குதித்து வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வைத்தது, மேலும் கர்நாடக

Read More

நூறு ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..! இந்த மசோதாவா இன்று தாக்கல்..?

28-3-22/9.00AM புதுதில்லி : இன்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மசோதா ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறார். இது காவல்துறையினரிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஐடென்டிபிகேஷன் ஆப் ப்ரைஸனர்ஸ் ஆக்ட் 1920 படி குற்றம் புரிந்தவர்கள் அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைரேகை கால் ரேகை போன்றவற்றை எடுக்க கடும் கட்டுப்பாடுகள் இருந்தது. ரெடினா மற்றும் உள்ளங்கை அச்சு மற்றும்

Read More

பரபரப்பு..! பாதுகாப்பு குறைபாடு..? முதல்வர் மீது சரமாரி தாக்குதல்..!

28-3-22/8.19AM பிஹார் : பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தனது சொந்த ஊரில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்டார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நேற்று மாலை பிஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது சொந்த ஊரான பக்தியார்பூர் சென்றார். அங்குள்ள சபர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரபோராட்ட வீரரான ஷில்பத்ரா யாஜியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Read More

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு..! சிறுபான்மையினரான ஹிந்துக்கள்..?

27-3-22/16.12PM புதுதில்லி : 2002ல் T.M.A பாய் என்பவர் தொடுத்த வழக்கில் எதிர்ப்பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மத்திய அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் நாளை மீண்டும் விசாரணை தொடங்கும் என அறிவித்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2020 ஜனவரி 7 ல் பெஞ்ச் நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் கூறுகையில் இன்னும் நான்கு வாரத்தில் அபிடவிட் தாக்கல் செய்யவேண்டும்" என உத்தரவிட்டிருந்தது.

Read More

முன்னாள் முதல்வருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை..! கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

27-3-22/12.15PM இந்தூர் : மத்திய பிரதேசம் இந்தூர் மாவட்ட நீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் உட்பட ஆறு பேருக்கு ஒருவருட கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2011ல் பிஜேபி யுவமோர்ச்சா தரப்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); 2011ல் BJYM நடத்திய போராட்டத்தில் புகுந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி மற்றும் தலைவர்கள் பிஜேபி தொண்டர்களை

Read More

கொடூர விபத்து..! ஏழு பேர் பலி..! 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்..! நெஞ்சை உலுக்கிய புகைப்படங்கள்

27-3-22/11.32AM ஆந்திரா : ஆனந்தபுரமு பகுதியை சேர்ந்த சிலர் திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆந்திர மாநிலம் தர்மாவரம் ராஜேந்திர நகரை சேர்ந்த பெண்வீட்டார் திருச்சானூரில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த விழாவிற்கு தனியார் பேருந்தில் சென்றனர். மணப்பெண்ணையும் சேர்த்து 63 பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். பேருந்து திருப்பதியிலிருந்து

Read More

பதவியேற்ற மறுநாளே சோகம்..! துணைமுதல்வர் மகனுக்கு நேர்ந்த விபரீதம்..!

27-3-22/10.04AM உத்திரபிரதேசம் : உத்திர பிரதேச மாநில துணைமுதல்வராக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றவர் கேசவ் பிரசாத் மௌர்யா. இவரது மகன் யோகேஷ் குமார் மௌரியா. இவர் நேற்று மாலை திடீர் விபத்தில் சிக்கினார். இது ஏதேனும் திட்டமிட்ட செயலா அல்லது தற்செயலா என விசாரணை நடைபெற்றுவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); யோகேஷ் குமார் மௌரியா நேற்று மதியம் ஜலான் மாவட்டம் ஆலம்பூர் பைபாஸ் வழியே

Read More

கம்யூனிஸ்டுகளுக்கு ஜெர்க் கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்..!

27-3-22/8.52AM புதுதில்லி : பிஜேபி தலைவர்களான அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் ஷர்மா மீது எப்.ஐ.ஆர் பதிய உத்தரவிட டெல்லி ட்ரையல் நீதிமன்றத்தில் கம்யூனிச தலைவர்களால் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2020ல் போராட்டக்காரர்களால் ஷாகீன்பாத்தில்

Read More

தலித் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! சிக்கிய யாசர் கான்..!

26-3-22/14.43pm குஜராத் : குஜராத் மாநிலம் நதியாட் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகாரளித்தார். அதில் தன்னை வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பணத்தை பிடுங்கியது மட்டுமல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த 2020 ல் சமூக வலைத்தளம் மூலம் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணிடம் பழகியுள்ளார் யாசர் கான் பதான். அந்த பெண் வெளிநாட்டில் நர்சிங் பயிலவேண்டும் என

Read More