Home > News (Page 11)

போலி எஸ்.சி சான்றிதழ்..! சிக்கும் அரசு அதிகாரிகள்..?

30-3-22/15.48PM சென்னை : பட்டியலினத்தோர் அல்லாதவர்க்கு எஸ்.சி சான்றிதழ் வழங்கி முறைகேடு நடப்பதாக குறவர் சமுதாய மக்கள் குரல்கொடுத்து வருகின்றனர். மேலும் பல அதிகாரிகள் பெயரையும் பட்டியலிட்டுள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து மாநில ஹிந்து குறவர் சமுதாய கமிட்டியின் தலைவர் எஸ்.தங்கவேலு "தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி புளியங்குடி பாலசுப்ரமணியன் ஆகியோர் மீது தென்காசி மாவட்ட

Read More

புலனாய்வுத்துறை கைவரிசை..? காலியாகும் பிரதமர் பதவி

30-3-22/12.11PM பாகிஸ்தான் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக வருகிற ஏப்ரல் 3 அன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இம்ரான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் ஒப்பந்தம் செய்ததையடுத்து முக்கிய கூட்டணிக்கட்சியான முட்டாஹிதா குவாமி மூவ்மெண்ட் விலக இருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழ்சபையில்

Read More

தப்பியோடிய ராணா அய்யூப்..? வளைத்துப்பிடித்த ED

30-3-22/11.45AM மும்பை : பிரபல அர்பன் நக்சல் ஆதரவு மற்றும் இடதுசாரி ஆதரவு பத்திரிகையாளரான ராணா அய்யூப் மும்பையிலிருந்து வெளிநாடு செல்ல முயற்சித்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்தியாவே கொரோனா சீனப்பெருந்தொற்றில் சிக்கியிருந்தபோது அதை காரணம் காட்டி தனது அறக்கட்டளைக்கு பலகோடி நிதி திரட்டினார் ராணா அய்யூப் என கூறப்படுகிறது. மேலும் நன்கொடை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை

Read More

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்..! சிக்கிய பாபா யூசுப்..!

30-3-22/10.52AM சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலையை தர்ம தாழ்ந்து விமர்சிப்பதும் ஆபாசமாக அருவருப்பாக பேசுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. அவரின் ஆதாரபூர்வமான பேச்சுக்களை எதிர்கொள்ள வழியில்லாத பலர் கருத்துக்களை எதிர்கொள்ள வழியில்லாமல் ஒருமையில் பேசிவருகின்றனர்.இதில் சிலர் கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதனிடையே திருநெல்வேலி மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்த பாபா யூசுப் (52)என்பவர் தனது முகநூலில்

Read More

புர்ஹா அணிந்து வந்து பெட்ரோல் குண்டு வீச்சு..!

30-3-22/9.53AM ஜம்மு : ஜம்முகாஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் புர்ஹா அணிந்து வந்த தீவிரவாதி ஒருவன்(ள்) பெட்ரோல் குண்டு வீசினார். இதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஜம்முகாஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் நகரில் அமைந்துள்ளது சி.ஆர்.பி.எப். முகாம். இந்த முகாம் மீது பர்தா அணிந்த பயங்கரவாதி ஒருவன் பெட்ரோல் குண்டை வீசினான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

பிஜேபி நிர்வாகி அதிரடி கைது..! காவல்துறை சமூக ஊடக மையத்திற்கு முதல் சமர்பிப்பு..! பி.டி.ஆர்

29-3-22/15.04PM சென்னை : கடந்த வாரம் தமிழக முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டார். அவருடன் உதயநிதி, துர்கா ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் மற்றும் செந்தாமரை சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை விமர்சித்து பதிவிட்டதாக கூறி அருள் பிரசாத் என்பவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முக ஸ்டாலின் துபாய் பயணத்தின்போது அணிந்த கோட் வைரலானது. மேலும் துபாய் செல்கையில் அவர் அணிந்திருந்த

Read More

17 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..! சிக்கிய ஷபீர் அலி..!

29-3-22/12.00PM சட்டீஸ்கர் : சுராஜ்புர் மாவட்டத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்ததோடு தற்கொலையாக மாற்ற முயன்ற சபீர் அலியை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதுகுறித்து பேசிய சுராஜ்பூர் அடிஷனல் சூப்பரின்டென்ட் ஹரிஷ் ரத்தோர் "கடந்த வியாழனன்று பிராக்டிகல் எக்ஸாம் முடித்துவிட்டு தனது சொந்த ஊரான

Read More

சர்ச்சைக்குரிய தொலைக்காட்சியை தடைசெய்த மத்திய அரசு..! விலக்களித்த உச்சநீதிமன்றம்

29-3-22/11.32AM கேரளா : கேரளாவை மையமாக கொண்டு இயங்கிவரும் மீடியா ஒன் என்கிற செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தை ஜமாஅத் ஈ இஸ்லாமி ஹிந்த் எனும் அமைப்பு நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்த இஸ்லாமிய அமைப்பை இந்திய அரசு 1975 மற்றும் 1992களில் இரண்டுதடவை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் மீடியா ஓன் நிறுவனத்தைப் பற்றிய உளவுத்துறை அறிக்கையின் பெயரில் செய்தி நிறுவனத்தின் அப்லிங்

Read More

மாப்பிளா கலவரம் : தியாகிகள் பட்டியலில் இருந்து கலவரக்காரர்கள் பெயர் நீக்கம்..!

29-3-22/10.47AM புதுதில்லி : கேரளா மாநிலம் மலபார் பகுதியில் ஏற்பட்ட கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். மலபாரிலிருந்து ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் அகதிகளாக வெளியேறினர். இந்த கலவரத்துக்கு மூளையாக செயல்பட்ட வரியம் குஞ்சமேடு உள்ளிட்டோர் கேரளா கம்யூனிச அரசால் சுதந்திர போராட்ட தியாகிகள் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதைத்தொடர்ந்து கேரளமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள்

Read More

ஹலால் உணவுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய ஹிந்து அமைப்புகள்..!

29-3-22/10.10AM கர்நாடகா : ஹலால் உணவுக்கு எதிரான போராட்டத்தை ஹிந்து அமைப்புகள் கையிலெடுத்துள்ளன. ஹிந்துக்கள் மீது ஹலால் முறையிலான உணவுகள் வலிந்து திணிக்கப்படுவதாக அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. இதனிடையே ஹிஜாப் தடை விவகாரத்தில் பி.எப்.ஐ எனும் இஸ்லாமிய அமைப்பு ஹலால் மூலம் ஈட்டிய வருமானத்தை போராட்டத்துக்கு செலவளித்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஹிந்து அமைப்பான ஜனக்ரிதி சமிதி ஹலாலுக்கு எதிரான பிரச்சாரத்தை

Read More