உள்ள அப்பட்டமாக தெரியுது சட்டையை அங்கேயே மாத்த சொன்ன முருகதாஸ்!! கேரவன் இல்லாததால் நடுரோட்டிலேயே மாற்றிக்கொண்ட நயன்தாரா!
தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையானார். பின்னர் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து பிரபலங்களோடு காதலில் விழுந்ததின் மூலம் தன்னை பரபரப்பான நடிகையாக்கிக் கொண்டார். இந்த இரண்டு காதல்களும் பிரிந்த நிலையில் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு
Read More