“நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படுவாரா?…” அமைச்சர் மா சுப்ரமண்யன் பதில்!
வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்ற நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் விதிகளை மீறியுள்ளார்களா என்ற விசாரணை நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம்
Read More