அவனை விட்ருங்க..! பாகிஸ்தானை அலறவிட்ட NIA..!
புதுதில்லி : உலகநாடுகளில் எங்கும் இல்லாத விந்தையான மனிதர்களை தாராளவாதிகள் என்ற போர்வையில் இந்தியாவில் மட்டுமே காணலாம். பல உயிர்களை குடித்த அஜ்மல் கசாப்பை சுதந்திரபோராட்ட தியாகியை போல கொண்டாடித்தீர்த்த விசித்திர மனிதர்கள் கொண்ட தேசம் நமது இந்தியா என்றால் அது மிகையாகாது. ஐம்பது ரூபாய் திருடியவரை ஆயுளுக்கும் அலைய விடும் சம்பவமும் வயதான பெற்றோர்கள் இந்தியாவில் இருப்பதாலும் இரண்டரை கோடி ரூபாய் பெரிய விஷயம் இல்லை எனவும் வெளிநாடு
Read More