Home > செய்திகள் (Page 4)

அவனை விட்ருங்க..! பாகிஸ்தானை அலறவிட்ட NIA..!

புதுதில்லி : உலகநாடுகளில் எங்கும் இல்லாத விந்தையான மனிதர்களை தாராளவாதிகள் என்ற போர்வையில் இந்தியாவில் மட்டுமே காணலாம். பல உயிர்களை குடித்த அஜ்மல் கசாப்பை சுதந்திரபோராட்ட தியாகியை போல கொண்டாடித்தீர்த்த விசித்திர மனிதர்கள் கொண்ட தேசம் நமது இந்தியா என்றால் அது மிகையாகாது. ஐம்பது ரூபாய் திருடியவரை ஆயுளுக்கும் அலைய விடும் சம்பவமும் வயதான பெற்றோர்கள் இந்தியாவில் இருப்பதாலும் இரண்டரை கோடி ரூபாய் பெரிய விஷயம் இல்லை எனவும் வெளிநாடு

Read More

சாதுவை தாக்கிய கொடூரன்..! அடுத்து நடந்த மேஜிக்..!

மத்தியபிரதேசம்: ஆன்மீகவாதிகளோ பக்தர்களோ இறைநம்பிக்கை கொண்டவர்களோ இறைமறுப்பாளர்கள் என கூறிக்கொண்டு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே கொச்சைப்படுத்துபவர்களை தாக்குவதில்லை. ஆனால் இறைமறுப்பாளர்கள் என கூறிக்கொள்ளும் பலர் ஆன்மீகவாதிகளையும் சாதுக்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவதும் தாக்குவதும் அநாகரிகமான முறையில் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் பகுதியில் இரு சாதுக்கள் வங்காளதேச கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டனர். அந்த வழக்கு நீதிபதிகளின் போதிய

Read More

வந்த வழி மறந்துபோச்சே..! திருடர்களை திண்டாடவிடும் மிருதங்க சைலேஸ்வரி ஆலயம்..!

கேரளா : இந்தியாவில் அவதாரங்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்கள் கேரளா மற்றும் தமிழகத்திலேயே அதிகம் காணப்படுகின்றன. அதனால் தான் கேரளா கடவுளின் பூமி எனவும் தமிழகம் ஆன்மீக பூமி எனவும் இந்திய மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இறைமறுப்பாளர்கள் போர்வையில் ஹிந்துமத வெறுப்பாளர்களின் சிற்றறிவுக்கு புலப்படாத அல்லது புரிந்துகொள்ள முடியாத பல அறிவியல்பூர்வ உண்மைகள் கோவில்களுக்குள் மறைந்து கிடக்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதற்கேற்றாற்போல கேரளாவில்

Read More

பிஜேபி நிர்வாகி படுகொலை..! முழுப்பின்னணி..!

சென்னை : கடந்த 20 நாட்களில் 19 கொலைகள் அரங்கேறியிருப்பதாக தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் வேளையில் தமிழக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு தவறிவிட்டது என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை பகிரங்க குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று பிஜேபி நிர்வாகி ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டது பெரும் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக பிஜேபியின் எஸ்சி பிரிவு மத்திய

Read More

இனி மதரஸாக்கள் இல்லை..!? எந்த மாநிலத்தில் தெரியுமா..?

அஸ்ஸாம் : மதரஸாக்களில் தேசியசிந்தனைகள் வளர்க்கப்படுவதில்லை எனவும் மதம் சார்ந்த கருத்துக்கள் மட்டுமே மாணவ மாணவியருக்கு போதிக்கப்பட்டு வருகிறது என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மதரஸாக்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தொடங்கியள்ளது அஸ்ஸாம் மாநில அரசு. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பஞ்சசன்ய இதழின் 75ஆவது ஆண்டுவிழாவில் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா " இந்தியா மாநிலங்கள் ஒன்று சேர்ந்த ஒன்றியம் என

Read More

அடுத்தடுத்து வெடிக்கும் பைக்குகள்..! மக்களை காப்பாற்றிய DRDO..!

புதுதில்லி : இந்திய பாதுகாப்பு அமைச்சத்தின் கீழ் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அமைப்பு DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை 1958ல் உருவாக்கப்பட்டாலும் 1979களில் விஞ்ஞானிகளின் சேவையாக உருவாக்கப்பட்டது. இந்த DRDO நிறுவனத்தில் 5000 விஞ்ஞானிகள் உட்பட 25000 இதர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த DRDO இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் விமானங்கள்

Read More
pfi kerala

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பேரணி..! சிறுவனின் முழக்கம் என்ன தெரியுமா..?

கேரளா : PFI மற்றும் SDPI அமைப்புகளை தடைசெய்யக்கோரிய வழக்குகள் பல மாநிலங்களில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக கூரப்பப்டுகிறது. மேலும் உத்திரபிரதேசம் அஸ்ஸாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் PFI அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த இரு அமைப்புகளும் தமிழகம் மற்றும் மட்டுமே அதிக ஆதிக்கம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் கடந்த சனிக்கிழமை அன்று PFI ஒரு

Read More

விட்டுவைக்காத கட்டாய மதமாற்றம்..! பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்..!

  மத்தியபிரதேசம் : உலகில் எந்த நாடுகளும் குறிப்பாக ஐரோப்பிய ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கண்டங்கள் அதிலும் சீனா ரஷ்யா உட்பட பலநாடுகள் சந்திக்காத கட்டாய மதமாற்றத்தை இந்தியா சந்தித்துவருவதாகவும் அதனால் இந்திய மக்கள் பெரும் பாதிப்படைந்து வருவதாகவும் நடுநிலையாளர்கள் கவலைதெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் மத்தியபிரதேசம் அசோகா நகர் பகுதியில் மருத்துவமனை நடத்திவரும் கான் என்பவர் தான் ஒரு ஹிந்து என

Read More

விளக்கம் கேட்ட காவல்துறை..! பம்மிய காங்கிரஸ் மக்களவை தலைவர்..!

புதுதில்லி : உருவகப்படுத்தி புனையப்பட்ட கதைகளை அள்ளிவீசுவதில் கெட்டிக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் என டெல்லி பிஜேபியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி லோக்சபா காங்கிரஸ் எம்பியான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி டெல்லி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ஆதிர் ரஞ்சன் தனது ட்விட்டரில் ராஜீவகாந்தி கூறிய "பெரிய மரம் விழுந்தால் நிலமே அதிரும்" என மேற்கோள் காட்டி

Read More

ஜகா வாங்கிய திண்டுக்கல் லியோனி..! ஜெர்க் கொடுத்த பிஜேபி..!

சென்னை : திமுகவுக்கென ஒரு பாரம்பரியம் உண்டு என அதன் தலைவர்கள் மார்தட்டி சொல்வதுண்டு. ஆனால் ஆபாசகருத்துக்கள் மற்றும் தனிநபர் தாக்குதலே திமுகவின் பாரம்பரியம் என்று அதிமுக பிஜேபி போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுக அமைப்பு செயலாளர் ஆன ஆர்.எஸ் பாரதி நீதிபதிகளையே நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார். ஊடகங்களை ரெட் லைட் என

Read More