Home > News (Page 5)

பவர்கட் பவர்கட்..! ஐ ஹேட் பவர்கட் பட் பவர்கட் லைக்ஸ் மீ..! இந்திய அளவில் ட்ரெண்டாகும் பவர்கட் திமுக

21-4-22/15.42PM சென்னை : கடந்த பத்துவருடங்களுக்கு முன்னர் தமிழக மக்கள் பட்ட இன்னலை மீண்டும் கண்முன்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது திமுக என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளே சென்னையில் பவர் கட் தொடங்கியதாக பலர் முணுமுணுக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிலும் நேற்று இரவில் தமிழகத்தின் நகரங்களில் ஒரேநேரத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பவர்கட் திமுக

Read More

பதட்டம்..! பிஜேபி பிரமுகர் படுகொலை..!

21-4-22/1032AM புதுதில்லி : பிஜேபி பிரமுகர் ஒருவர் நேற்றும் மாலை துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமாக இறந்தார். இதனால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது. மேலும் நேற்று டெல்லியில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேசிய தலைநகரான டெல்லியின் மயூர் விஹார் பேஸ் 3 பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஜூட் சவுத்ரி(42). இவர் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டின்

Read More

புளுகுமூட்டை ஜோதிமணி..? தோலுரித்த தலைகள்..!

20-4-22/11.43AM சென்னை : தமிழக அரசியலும் பொய்யும் உடன்பிறவா இரட்டை சகோதரர்கள் என்ற சொல்லாடல் உண்டு. அதை பலமுறை தமிழக அரசியல்வாதிகள் நிரூபித்ததும் உண்டு. மெரினா பீச் ஓரமாக ஏர் கூலர் வைத்து உண்ணாவிரதமிருந்து ஈழப்போரை நிறுத்திய கதையையும் நாம் கேட்டதுண்டு. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதேபோல 20000 யானைகள் அரிசிக்கப்பல் என்ற கதையையும் நாம் கேட்டதுண்டு. இதில் சோகம் என்னவெனில் இந்த பேச்சுக்களுக்கு

Read More

எருமை கூட கருப்பு தான்..! யுவனை சீண்டிய சீமான்

19-4-22/14.23PM சென்னை : பாரத பிரதமர் மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா ஒரு நூலில் முன்னுரை எழுதியிருந்தார். அதை தமிழகம் வாழ் திராவிடர்கள் அகில உலக சர்ச்சையாக்கி இசைஞானியை வசைபாட தொடங்கினர். இளையராஜா குறித்த விமர்சனத்திற்கு புதுவை ஆளுநர் தமிழிசை உட்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் இளையராஜாவின் கருத்து அவரது சொந்த கருத்து. அதை யாரும்

Read More

ஷாக்..! 20000 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் திமுக..!

19-4-22/11.04AM சென்னை : நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அதுதொடர்பான பல நடவடிக்கைகளை நிர்வகிக்க தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் முகாமை என்ற ஒரு அரசு சார் நிறுவனத்தை உருவாக்கி தமிழ்க அரசு உத்தரவிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); மாநில மற்றும் மத்திய அரசுகள் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக திமுக அரசு 20000 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை

Read More

லவ் ஜிஹாத் சர்ச்சை..! கோர்ட் பரபரப்பு உத்தரவு..!

18-4-22/16.28PM கேரளா : ஹிந்து மற்றும் கிறித்தவப்பெண்களை இஸ்லாமிய ஆண்கள் காதலித்து மதம் மாற்றுவதாக நாடெங்கும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை அரசியல் கட்சிகள் மறுத்தாலும் கேரளாவில் பிஷப் உட்பட பலர் இந்த கூற்றை வலுப்படுத்துகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் ஜோஸ்னா மேரி ஜோசப் என்பவரை உள்ளூர் DYFI தலைவர் செஜின் என்பவர் துபாயில் வைத்து காதலித்து திருமணம் முடித்து அவரை மதம்

Read More

வாட்சப் பதிவு..! காவல்நிலையத்தின் மீது கொடூர தாக்குதல்..!

18-4-22/15.32PM கர்நாடகா : கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட ஸ்ரீராம நவமி மற்றும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட ஹனுமான் ஜெயந்தியை ஒட்டி சில சிறுபான்மையின அடிப்படைவாதிகள் வன்முறையில் ஈடுப்பட்டனர். அவர்களை அடையாளம் கண்ட காவல்துறை தொடர் கைதில் ஈடுப்பட்டு வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹுப்ளி ஹோஸ்பேட் பகுதியில் ஒரு இளைஞர் சிறுபான்மையினருக்கு எதிராக வாட்சப்பில் ஒரு புகைப்படம்

Read More

இப்படியா ட்வீட் போடுவார்..? திமுக அமைச்சரின் பரபரப்பு பதிவு

18-4-22/10.22AM சென்னை : திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் தொண்டர்கள் வரை தமிழை சரிவர உச்சரிக்க இயலாது என்ற விமர்சனம் பரவலாக எழுவதுதுண்டு. சமீபத்தில் பதவியேற்றுக்கொண்ட திமுக கவுன்சிலர் ஒருவர் பேசிய தமிழை நெட்டிசன்கள் கிண்டலடித்திருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முக்கிய செய்தி : தமிழகத்தை சேர்ந்த டேபிள்டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(18) மேகாலயவில் சாலைவிபத்தில் உயிரிழந்தார். இந்த கூற்றை மெய்யாக்குவதுபோல சமீபத்தில்

Read More

கேரளாவில் மீண்டும் பதட்டம்…! ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் படுகொலை..!

16-4-22/16.12PM கேரளா : கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி பிரமுகர்களின் படுகொலை தொடர்ந்து நடைபெறுவது மாநிலத்தில் பெரும் பதட்டத்தை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரளா பாலக்காடு எல்லாபுல்லியில் எஸ் டி பி ஐ படுகொலை செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் ஆர்.எஸ்.எஸ் தன்னார்வலர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சுபைர் தனது தந்தை பஷீருடன் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்களின்

Read More

சென்னையில் பரபரப்பு..! மனைவி டார்ச்சர்..! சமாளிக்க பிஜேபி நிர்வாகி போன புது ரூட்..!

16-4-22/13.43PM சென்னை : தமிழகத்தில் 2026ல் தாமரையை மலரவைத்தே தீரவேண்டும் என பிஜேபி தலைவர் அண்ணாமலை முதல் தொண்டர்கள் வரை கடுமையாக உழைத்துக்கொண்டிருக்க அதே கட்சியில் இருக்கும் சிலரின் முறையற்ற செயலால் கட்சிக்கே அவப்பெயர் வந்து சேர்கிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் சென்னை திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிருஷ்ணாநகர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர் சதிஷ் குமார். இவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பிஜேபி

Read More