Home > அரசியல் (Page 9)

மேற்கு மாம்பலத்தில் அலுவலக திறப்புவிழா..! பிஜேபி தலைவர் அண்ணாமலை விரைவு..!

6-3-22/12.05pm சென்னை : கடந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற உமா ஆனந்தன் தனது வார்டில் அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த அலுவலகத்தை திறந்துவைக்க பிஜேபியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை மாவட்டம் மாம்பழம் தொகுதி 134ஆவது வார்டில் வெற்றி பெற்றதையொட்டி இன்று மக்கள் குறைதீர்ப்பு

Read More

இதெல்லாம் ஒரு விளம்பர வித்தை..? முதல்வரை கிண்டலடித்த தமிழக பிஜேபி தலைவர்..!

4-3-22/16.50pm சென்னை : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில் இந்தியாவின் வேண்டுகோளிற்கு இணங்க ரஷ்யா நேற்று ஆறுமணிநேரம் போரை நிறுத்தி இந்தியர்களை காப்பாற்ற வழிவகை செய்து கொடுத்தது. மேலும் ரஷ்ய வான்வெளியில் இந்திய விமானம் தவிர வேறு நாட்டு விமானங்கள் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் அறிவித்திருந்தது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விண்வெளியில் உள்ள ரஷ்ய கப்பலில் இருந்து இந்தியா

Read More

திமுகவில் உச்சகட்ட பூசல்..! பூட்டிவைக்கப்பட்ட வேட்பாளர்கள்..! வெளியான வீடியோ

4-3-22/12.47PM சென்னை : தமிழகத்தில் நடைபெற்ற நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதிக இடத்தை பெற்றுள்ளன. கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட மதிப்பான இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ராகுலின் தமிழக வருகைக்கு பிறகு காங்கிரசுக்கு மேயர் பதவிகளை விட்டுக்கொடுத்திருக்கிறது திமுக தலைமை. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திமுகவின் கோட்டையான பல இடங்களில் தோழமைகட்சிகளுக்கு மேயர் பதவியை காங்கிரசுக்கு

Read More

கட்சியை அழிப்பதற்க்கே பெண்களுக்கு இடஒதுக்கீடு..! வெளிவந்த கம்யூனிஸ்டுகளின் முகம்..!

4-3-22/11.48am கொச்சி : கட்சி மாநில குழுவில் பெண்களுக்கு இடஒதுக்கீடு தருவதை பற்றி கம்யூனிஸ்டுகளின் உண்மையான முகத்தை நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கொடியேறி பாலகிருஷ்ணன். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கேரள சிபிஎம் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். நேற்று கொச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் கட்சி மாநிலக்குழுவில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

Read More

முக.ஸ்டாலின் எனும் ஆளுமை..!? வசமாக சிக்கிக்கொண்ட அப்துல் கலாம்..?

4-3-22/10.42am சென்னை : திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆளுமை மிக்கவர் என்பதில் துளி சந்தேகமில்லை. கோவில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதுகுறித்த விழிப்புணர்ச்சியோ அல்லது போராட்டமோ நடைபெறாவண்ணம் தனது அதிகாரத்தின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை பெத்தேல் நகர் குடியிருப்புவாசிகள் ஆயிரக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டபோது அதன் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொண்டது மட்டுமன்றி சென்னையில்

Read More

தலைமையேற்கிறாரா சசிகலா..? ஆர்.பி.உதயகுமார் ஓ.பி.எஸ் சந்திப்பு..!

3-3-22/14.48pm தேனி : அதிமுகவின் தலைமையேற்க சசிகலாவுக்கு ஆதரவாக தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்ற பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதிமுகவின் அடுத்தடுத்த தோல்விகள் மற்றும் தொடர்கைதுகள் அதிமுகவை பலவீனப்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் சரியான தலைமை வேண்டும் என அதிமுக தொண்டர்கள் முணுமுணுக்கத்தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்ட

Read More

பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு சிக்கல்..! புலனாய்வுப்புலி சவுக்கு ஆருடம்..!

3-3-22/11.57am சென்னை : பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என அழைக்கப்பட்ட காலம் மாறி ஆர்.எஸ்.பி மீடியா என விமர்சனம் எழத்தொடங்கியிருக்கிறது. அதிலும் நக்கீரன் போன்ற பொறுப்புள்ள மூத்த பத்திரிக்கைகள் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு செய்தி பரவியபின்பு மேம்போக்காக மன்னிப்பு கேட்டுவிடுவதும் வாடிக்கையாக நடந்துவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் தன்னை உளவுப்புலி அரசியல் புலனாய்வு பத்திரிக்கையாளர் என கூறிக்கொள்ளும் சவுக்கு சங்கர் என்பவர்

Read More

பிஜேபி காங்கிரஸ் படுதோல்வி..! மிரட்டிய மமதா பானெர்ஜி..!

3-3-22/10.37AM மேற்குவங்கம் : மேற்குவங்க நகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. 108 நகராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 102 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த நகராட்சிகளுக்கான தேர்தலில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகள் போட்டியிட்டன. கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன ஹாம்ரோ எனும் அமைப்பும்

Read More

மாமன்றங்களில் ஒலிக்க துவங்கிய ஜெய்ஹிந்த்..! குஷியான பிஜேபியினர்

2-3-22/15.24pm சென்னை : 2011 க்கு பிறகு மீண்டும் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி மன்றங்களில் பிஜேபி வெற்றி வேட்பாளர்கள் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நகராட்சி பேருராட்சி மாநகராட்சி வார்டுகளில் வெற்றபெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்கின்றனர். அதைத்தொடந்து மன்றங்களில் பிஜேபி வெற்றி வேட்பாளர்கள் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனர். https://twitter.com/MadrasTelegram/status/1498947302345494531?s=20&t=wlZ2H48-vHfbAadUIqvDkA https://twitter.com/MadrasTelegram/status/1498948034897448965?s=20&t=wlZ2H48-vHfbAadUIqvDkA இதுகுறித்து பேசிய பிஜேபி நிர்வாகிகள் எங்களது இலக்கு 2024 மற்றும் 2026. பல

Read More

நீங்களா விலகறீங்களா இல்லை நானே விலக்கவா..! அண்ணாமலை சுழற்றிய சாட்டை….! விழுந்த முதல் விக்கெட்…!

1-3-22/16.11pm சென்னை : நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிஜேபி தலைவர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களை கடுமையாக எச்சரித்தார். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தமிழக நகர்ப்புறத்தேர்தல் முடிந்த நிலையில் கமலாலயத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் "வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமலேயே சென்னையில் வென்றிருக்கிறோம். மக்களுடன் பழகி கட்சியை வலுப்படுத்துங்கள். கட்சியை வளர்க்க கடுமையான உழைப்பை தரவேண்டும். பிஜேபிக்கு வாக்களிக்க மக்கள்

Read More