மேற்கு மாம்பலத்தில் அலுவலக திறப்புவிழா..! பிஜேபி தலைவர் அண்ணாமலை விரைவு..!
6-3-22/12.05pm சென்னை : கடந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற உமா ஆனந்தன் தனது வார்டில் அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த அலுவலகத்தை திறந்துவைக்க பிஜேபியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சென்னை மாவட்டம் மாம்பழம் தொகுதி 134ஆவது வார்டில் வெற்றி பெற்றதையொட்டி இன்று மக்கள் குறைதீர்ப்பு
Read More