ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு..! சாட்சி மர்ம மரணம்
2-4-22/12.32PM மும்பை : கடந்த அக்டோபரில் சொகுசுகப்பலில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் போதைப்பொருள் அதிக அளவில் கைமாற்றப்பட்டதாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரபல நடிகர் ஷாருக்கான் வாரிசான ஆர்யன்கான் உட்பட 20 பேர் கைதானார்கள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆர்யனை கைதுசெய்த நேர்மையான அதிகாரி சமீர் வான்கடே அரசியல்வாதிகளால் நேரடி அழுத்தத்திற்கு ஆளானார். அவரது குடும்பம் குறிவைக்கப்பட்டது.
Read More