Home > News (Page 10)

ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கு..! சாட்சி மர்ம மரணம்

2-4-22/12.32PM மும்பை : கடந்த அக்டோபரில் சொகுசுகப்பலில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் போதைப்பொருள் அதிக அளவில் கைமாற்றப்பட்டதாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரபல நடிகர் ஷாருக்கான் வாரிசான ஆர்யன்கான் உட்பட 20 பேர் கைதானார்கள். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆர்யனை கைதுசெய்த நேர்மையான அதிகாரி சமீர் வான்கடே அரசியல்வாதிகளால் நேரடி அழுத்தத்திற்கு ஆளானார். அவரது குடும்பம் குறிவைக்கப்பட்டது.

Read More

SDPI மற்றும் PFI அமைப்புகளுக்கு பயிற்சி..? சிக்கலில் பினராயி

2-4-22/11.52AM கேரளா : சர்ச்சைக்குரிய இஸ்லாமிய அமைப்புகளான SDPI மற்றும் PFI அமைப்புகளுக்கு பயிற்சிஅளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி முதல்வர் பினராயி விஜயனுக்கு பெரும் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த மாதம் இடுக்கியில் உள்ள கரிமன்னூர் காவல்நிலையத்தை சேர்ந்த பி.கே.அனஸ் எனும் காவலர் ஒருவர் இஸ்லாமிய அமைப்பான எஸ்.டி.பி.ஐ க்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபியை சேர்ந்த 150 பேரின் விவரங்களை

Read More

கூடல்மாணிக்யம் திருவிழா நடன சர்ச்சை..! மடைமாற்றும் அமைச்சர்..!

2-4-22/11.00AM கேரளா : கேரளா மாநிலத்தில் புகழ்பெற்ற பழமையான கூடலமாணிக்யம் திருக்கோவிலில் வருகிற ஏப்ரல் 15 தொடங்கி 10 நாட்கள் தேசிய நடனத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கேரளாவை சேர்ந்த பிரபல பரதநாட்டிய கலைஞர்கள் கலந்துகொள்ள உள்ளனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த நடனத்திருவிழாவில் இஸ்லாமிய நடனக்கலைஞரான மான்சியா வி.பி யின் நடனம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மான்சி ஒரு ஹிந்துவை மணந்துகொண்டவர்.

Read More

தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்..! உள்துறை அமைச்சகம் அதிரடி

2-4-22/10.11AM சென்னை : தமிழக பிஜேபியில் அண்ணாமலை வரவிற்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் அண்ணாமலை தலைமை பொறுப்பேற்ற பிறகு இளைஞர்கள் அதிக அளவில் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); அதைத்தொடர்ந்து அண்ணாமலைக்கு தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரடியாக கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மேலும் அண்ணாமலை அவர்களுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட ஒய் பிரிவு

Read More

48 மணிநேரம் கெடுவிதித்த முன்னாள் முதல்வர்..! கலக்கத்தில் சீப்பு செந்தில்

2-4-22/9.29AM சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஊடகதர்மம் அற்றுப்போய் ஒருசார்புநிலை எடுத்துவிட்டதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் சமீபத்தில் துபாய் சென்றார். அவருடன் அவரது குடும்ப உறவினர்கள் மற்றும் சிலர் சென்றிருந்தனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முதல்வரின் துபாய் பயணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இதுகுறித்து பலசந்தேகங்களை எழுப்பியிருந்தன. இதனிடையே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து

Read More

அடித்து ஆடும் யோகி..! அலறும் முன்னாள் அமைச்சர்கள்..!

1-4-22/14.00PM உத்திரபிரதேசம் : மாநில முதல்வராக யோகி பதவியேற்ற ஒரு வாரத்திலேயே இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பிரபல ரவுடியாக இருந்து பகுஜன்சமாஜ் சட்டமன்ற உறுப்பினராக மாறிய முக்தார் அன்சாரி கைதுசெய்யப்பட்டு நான்கு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் மீண்டும் முன்னாள் எம்பி மீதும் வழக்கு பதியப்பட்டலாம் என தெரிகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); பகுஜன் சமாஜ் தலைவர்கள் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான

Read More

பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் விடுதலை..! வழக்கு விபரங்கள்

1-4-22/13.12PM சென்னை : கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் மீது குண்டாஸ் போடப்பட்டது. இது கல்யாணராமன் மீது போடப்பட்ட இரண்டாவது குண்டாசாகும். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த அக்டோபரில் நள்ளிரவில் கல்யாணராமன் வீடுபுகுந்த காவல்துறை அவரை அதிகாரதுஷ்பிரயோகத்தின் மூலம் கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த பிஜேபி பெண் நிர்வாகியை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

Read More

விவாகரத்து பெற்ற பெண் கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவு..! மும்பை உயர்நீதிமன்றம்

1-4-22/10.39AM மும்பை : விவாகரத்து பெற்ற கணவனுக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்ற அவ்ரங்காபாத் க கீழ்கோர்ட் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்த வழக்கில் தொடர்புடைய கணவனும் மனைவியும் கடந்த 1992 ஏப்ரல் 17ல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் கருத்துவேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். 2015ல் இந்த வழக்கின் தீர்ப்பில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. நாந்தேட் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு

Read More

அயோத்தி மண்டபம் வழக்கு ..! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

1-4-22/8.22AM சென்னை : மேற்குமாம்பலத்தில் அமைந்திருக்கும் அயோத்திமண்டபம் ஸ்ரீராம் சமாஜம் எனும் தனியார் அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தை கடந்த மாதம் ஹிந்துசமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது. மேற்குமாம்பலத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பழிக்குப்பழியாக நடந்திருப்பதாக ஹிந்து அமைப்புகள் விமர்சித்து வருகின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இந்நிலையில் ஸ்ரீராம் சமாஜதலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் "மண்டபம் கோவில்

Read More

இணையதளத்தை ஹேக் செய்த பயணி..! இதற்காகவா ஹேக்கிங்..?

31-3-22/9.10AM இந்தியா : இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இண்டிகோ நிறுவன இணையதளத்தை ஹேக்கிங் செய்ததாக கூறியது இண்டிகோவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கடந்த மார்ச் 27 அன்று பாட்னாவிலிருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ 6E - 185 என்ற விமானத்தில் நந்தன் குமார் என்பவர் பயணித்தார். பெங்களூருவில் தரையிறங்கியதும் தவறுதலாக சகபயணியின் லக்கேஜ் இவரிடமும் இவரது உடைமைகள் அவரிடமும் மாறியது.

Read More