Home > சூர்யா

சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா… சிவகுமாருடன் பனிப்போர் உச்சமா?

தமிழ் சினிமாவில் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஜோதிகாவும் சூர்யாவும் காதலில் விழுந்தனர். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து வந்த போதே காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காதலுக்கு சூர்யாவின் தந்தையான சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இதனால் சூர்யா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் திரையுலகை சேர்ந்த சிலர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக அப்போது ஒரு தகவல்

Read More

பருத்திவீரன் விவகாரத்தில் சூர்யா வெளியிட இருந்த லெட்டர் மட்டும் வந்திருந்தா? … இந்த காரணத்துனாலதான் வரலயாம்..  பிரபலம் பகிர்ந்த தகவல்!

ஸ்டுடியோ கிரீன் (Studio Green) என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி   தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த சில்லுனு ஒரு காதல் படத்தினை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் ஞானவேல் ராஜா. இப்படத்தினை தொடர்ந்து பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ், இன்று நேற்று நாளை, கொம்பன், டார்லிங் 2, மிஸ்டர் லோக்கல், பத்துதலபோன்ற மிகப்பெரிய படங்களில் தயாரித்து பிரபலமானார். மாஸ் படங்களை தாண்டி இறைவி போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது மிகப்பெரிய

Read More

திடீரென மும்பையில் குடியேற என்ன காரணம்?… சிவகுமார்தான் உங்கள அத செய்யவிடாம தடுத்தாரா? – ஜோதிகாவின் பதில்!

தமிழ் சினிமாவில் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஜோதிகாவும் சூர்யாவும் காதலில் விழுந்தனர். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து வந்த போதே காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காதலுக்கு சூர்யாவின் தந்தையான சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இதனால் சூர்யா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் திரையுலகை சேர்ந்த சிலர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக அப்போது ஒரு தகவல்

Read More

தயாரிப்பாளர் ஆசையால் கடனாளியான அமீர்..! அவரை ஏமாற்றிய அந்த மூன்று படங்கள்

தமிழ் சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் அமீர். அவர் இதுவரை மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் மற்றும் ஆதி பகவன் என நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அவர் இயக்கத்தில் சந்தன தேவன் மற்றும் இறைவன் மிகப்பெரியவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இன்றளவும் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த படத்தில் அறிமுகமான கார்த்திக்கு 10 படங்களில் கிடைத்தபின்னர் என்ன

Read More

வாடிவாசல் படத்திற்காக கீழே இறங்கி வந்த சூர்யா !! ட்விஸ்ட் கொடுத்த வெற்றிமாறன் !! இப்படி மாடிகிடோமே!!

சூர்யா தற்போது சூர்யா 42 படமான கங்குவா படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘கங்குவா ’ படத்தை தற்போது கிட்டத்தட்ட முடித்துள்ளனர். இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உள்ளாடை போடாமல் கண்ணாடி போன்ற ஆடை… அப்பட்டமாக காட்டி கிறங்கடிக்கும் சூர்யா பட நாயகி!

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார். உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சூர்யா 42 படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும்

Read More

வணங்கான் படத்துக்கு முழுக்கு போட்டு எஸ்கேப் ஆன சூர்யா!… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாலா இயக்கும் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக பாலா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா- சிறுத்தை சிஅவா இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் கோவாவில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை முடித்ததும் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில்

Read More

இறங்கி வந்த பாலா… இன்னும் பிடிகொடுக்காத சூர்யா… வணங்கான் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா- சிறுத்தை சிஅவா இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் 10 இந்திய மொழிகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  திஷா பட்டாணி கதாநாயகியாக நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் கோவாவில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை முடித்ததும் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட வணங்கான் படத்தையும், அதன் பிறகு வாடிவாசல் திரைப்படத்தையும் தொடங்குவார்

Read More

வாடிவாசல்-ஐ கண்டுக்காம ஜெய்பீம் இயக்குனர் படத்தில் நடிக்கும் சூர்யா!

சூர்யா தற்போது சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர்.

Read More

சூர்யா 42 படத்தில் நடிகராக இணைந்த பிரபல இயக்குனர்…!

சூர்யா 42 படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோர் இணைந்து படம் பண்ணுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித் படங்களை இயக்கியதால் இந்த கூட்டணி தாமதம் ஆனது. இப்போது இருவரும் இணைந்து ‘சூர்யா 42’ என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் 10

Read More