சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா… சிவகுமாருடன் பனிப்போர் உச்சமா?
தமிழ் சினிமாவில் தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஜோதிகாவும் சூர்யாவும் காதலில் விழுந்தனர். இருவரும் சில படங்களில் இணைந்து நடித்து வந்த போதே காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் காதலுக்கு சூர்யாவின் தந்தையான சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. இதனால் சூர்யா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கியதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் திரையுலகை சேர்ந்த சிலர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைத்ததாக அப்போது ஒரு தகவல்
Read More