Home > செய்திகள் (Page 2)

விரல்கள் அகற்றம் !! கண்கலங்கிய ரசிகர்கள் !! குழந்தையை போல தாங்கி வந்த அவரது மனைவி !! லேட்டஸ்ட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயகாந்த் கடந்த நாளில் 75வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தேசியக் கொடியைத் த டுமா றிய நிலையில் ஏற்றினார். ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் இவர் ஏற்கனவே உ டல் ந லக்கு றைவால் பா திக் கப்பட்டிருந்தார். அவர், கடந்த சில தினங்களாகவே மருத்துவமனையில் சி கி ச் சை பெற்று வருகிறார். இதனால் அ டிக்க டி சி கிச்

Read More

கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டும்..!! செய்யாவிட்டால் ஜெயில்..!! காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் இரண்டு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம்.இந்தியாவில் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டுமானால் முதல் மனைவி இறந்து விட்டாலோ அல்லது சட்டப்படி விவாகரத்து பெற்றால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம்.இந்நிலையில் தற்போது இந்திய சட்டத்துக்கு அப்படியே எதிராக இரண்டு பெண்களை கட்டாயமாக திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் எரித்ரியா நாட்டில் விதிக்கப்பட்டது. ஆப்பிரிக்கா நாடான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற

Read More

ஒட்டு மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த தமிழன்..!! கடல் கடந்து அவரின் காதலை வெளிப்படுத்திய பெண்!!

உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ வாக பணியாற்றி வருகிறார் சுந்தர் பிச்சை. சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் 1972 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.இவர் சென்னை சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.பின்னர் இவர் வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார். இவர் தனது கல்லூரி படிப்பை ஐ.ஐ.டி கரக்பூர் கல்லூரியில் பொறியியல்

Read More

ஒரு பொண்ணுக்கு டா ர் ச் ச ர் கொடுத்த இரு இளைஞர்கள்..!! இறுதியில் நடந்த விபரீதம்!!

திவ்யா 2002 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் என்ற பகுதியில் இலங்கன்விளை‌ என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரின் தந்தை சத்யராஜ், இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.இவர் சத்யராஜின் இரண்டாவது மகள்.இவர் தனது பள்ளிப் படிப்பை அதே ஊரில் முடித்தார்.பின்னர் திவ்யா தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்ல இருந்தார். திவ்யா அதே கிராமத்தில் வசித்து வந்த ரஞ்சித் என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.ரஞ்சித்

Read More

“கைதி 2” படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது

கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.இதை தொடர்ந்து "கைதி 2" படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது இதனிடையே கைதி படத்தின் சீக்கிரமாக வெளியான "விக்ரம்" படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது இப்போது கார்த்திக் ஆதிசங்கர் நடித்த "விருமன்" படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாக உள்ளது. இந்த

Read More

இந்திய பிரதமர் மோடி தலைமையில் குழு ! மெக்ஸிகோ நாட்டின் அதிபர் ஐ நா சபையில் சமர்ப்பித்த … முழு விவரம்

மெக்ஸிகோ அதிபர் (  Andrés Manuel López Obrador ) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி , போப் பிரான்சிஸ் , ஐநா பொது செயலாளர் அத்தாணியோ கடீரீஸ் ( António Guterres ) உள்ளிட்ட மூவரை உள்ளடக்கிய ஒரு குழுவை துவங்கவேண்டும் என்று கூறிய அவர் இது தொடர்பான கோரிக்கையை ஐநா சபைக்கும் அனுப்பியுள்ளார் . இப்போது ரஸ்சியா உக்ரைன் இடையே

Read More

நீங்கள் கொண்டாடப்படவேண்டியவர்..! பிரதமர் மோடி..!

டெல்லி : காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட் வெண்கலப்பதக்கம் வென்றிருந்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தான் தங்கம் வெல்வதையே லட்சியமாக கொண்டிருந்ததாகவும் அதற்காக மக்கள் தன்னை மன்னிக்கவனேடும் எனவும் கண்ணீர்மல்க கூறியிருந்தார்.   (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); இது நாடெங்கும் மிகவும் வைரலாகியிருந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் வீராங்கனை கெலாட்டிற்கு உற்சாகம் அளிக்கும் விதத்தில்

Read More
vp withpm

துணை ஜனாதிபதி தேர்தல்..! 25 வருட சாதனையை உடைத்த ஜெகதீப் தங்கர்..!

டெல்லி : சமீபத்தில் நடந்துமுடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் 1997க்கு பிறகு நடந்த ஆறு தேர்தல்களில் அதிகபட்ச வாக்குகளை பெற்று ஜெகதீப் தங்கர் அவர்கள் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிடைத்த வாக்குகள் 73 சதவிகிதத்திற்கும் மேல் என செய்திகள் தெரிவிக்கின்றன. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் முன்னாள் மேற்குவங்க கவர்னருமான ஜெகதீப் தங்கர் எதிர்க்கட்சி வேட்பாளரான மார்கரெட் அல்வாவை

Read More

நான்கு முறை எம்.எல்.ஏ..! இரண்டு முறை எம்பி..! எகிறும் பிஜேபி மவுசு..!

சண்டிகர் : சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் காங்கிரஸ் கட்சி மறுசீரமைக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியாவும் ராகுல்காந்தியும் சொன்ன மறுநாளே பஞ்சாப் குஜராத் மற்றும் சில மாநிலங்களில் இருந்து பல முக்கிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகியதுடன் பிஜேபியில் தங்களை இணைத்துக்கொண்டனர். அஸ்ஸாமில் சில முக்கிய தலைவர்களும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தலைமையில் தங்களை பிஜேபியில் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் பிஜேபிக்கு வாக்களித்ததாக

Read More

தீக்குளிக்க முயன்ற ஷேக்..! ஷேக் ஆன திருச்சி கலெக்டர் அலுவலகம்..!

திருச்சி : திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு காவல்துறையினரின் நடவடிக்கைகளை கண்டித்து தம்பதியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது. தீக்குளிக்க முயன்ற தம்பதியினரை பாதுகாப்பு போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவைத்ததாக கூறப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்சி மாவட்டம் அறியாமங்கலம் பகுதியை அடுத்து உள்ள உக்கடை பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் மூலம் லாரி

Read More