Sunday, May 12, 2024
Home > செய்திகள் > 400 கொடூரர்கள்.. ஆறு மாதங்கள்.. மிருகங்களின் பசிக்கு பலியான சிறுமி..! சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு..?

400 கொடூரர்கள்.. ஆறு மாதங்கள்.. மிருகங்களின் பசிக்கு பலியான சிறுமி..! சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு..?

15-11-21 / 16.30pm

மஹாராஷ்டிரா : சிறுமி ஒருவர் 400 மிருகங்களின் காமப்பசிக்கு தொடர்ந்து ஆறுமாதங்களுக்கு பலியான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கத்துவா கற்பழிப்பு போல ஏதேனும் கோவிலில் நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தால் திரிசூலத்தில் ஆணுறை சொருகப்பட்டிருக்கும் பரதமாதாவின் மர்மஉறுப்பில் ரத்தம் கசிவதாய் புகைப்படங்கள் உலகம் முழுக்க பரவியிருக்கும். திடீர் போராளிகள் தேசிய ஊடகங்களில் வெளிநாட்டு ஊடகங்களில் தொண்டை நரம்பு புடைக்க கத்தியிருப்பார்கள். சம்பவம் நடந்தது காங்கிரஸ் கூட்டணி ஆளும் மஹாரஷ்டிரா என்பதால் ஊடக வெளிச்சமோ மனித உரிமை ஆர்வலர்களோ பெண்ணுரிமை போராளிகளோ கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதாக கூறப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பஜோகை பகுதியை சேர்ந்த சிறுமி லதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது.) சிறுமியின் தாயார் கடந்த இரண்டு வருடங்கள் முன்பாக இறந்துவிட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் சிறுமியின் விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்ததாக சொல்லப்படுகிறது.

`

புகுந்தவீட்டில் கணவர் மாமனார் உட்பட சிலர் தொடர் கொடுமை செய்யவே ஒரு வருடத்தில் தனது தகப்பனாரை காண திரும்ப வந்துவிட்டார். கல் நெஞ்சம் படைத்த தகப்பன் குழந்தையை ஏற்றுக் கொள்ளாமல் விரட்டியடித்திருக்கிறான். அந்த அப்பாவி சிறுமி வழிதெரியாமல் போக இடமில்லாமல் அம்பஜோகை பேருந்து நிலையத்தில் தங்கியிருக்கிறார்.

அவர் தங்கியிருந்த ஆறுமாத காலத்தில் 400 பேருக்கும் மேலானோர் அந்த சிறுமியை கற்பழித்திருக்கின்றனர். இதில் சில காவல்துறையினரும் அடக்கம். பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார். அங்கு அவரது புகாரை ஏற்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

சிறுமி மீண்டும் மீண்டும் புகாரளிக்க கடந்த வாரம் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய பீட் மாவட்ட எஸ்பி ராஜா ராமசாமி ” சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை திருமணம் பாலியல் பலாதிகாரம் போக்ஸோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுவரை நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

```
```

இதில் உச்சகட்ட கொடுமை என்னவெனில் அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். குழந்தைகள் நல வாரியம் அந்த கருவை கலைக்க அனுமதி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. “சம்பவம் நடந்த மாநிலம் குஜராத்தாகவோ உத்திரப்பிரதேசமாகவோ இருந்தால் இந்த நிகழ்வு நாட்டை உலுக்கியிருக்கும். டெல்லி சிறுமி கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி பூசாரி என நினைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி தொக்கி நின்றன. ஆனால் மர்ம மார்க்கம் என தெரிந்ததும் அந்த சம்பவத்தை பற்றி வாய் திறக்கவே இல்லை.

தற்போது நடந்திருக்கும் கொடுமை காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலம் என்பதாலேயே பிரியங்காவும் ராகுலும் வாய்திறக்க மறுக்கிறார்கள்.” என பிஜேபியினர் குற்றம் சுமத்துகின்றனர்.

…உங்கள் பீமா