Monday, May 20, 2024
Home > செய்திகள் > அமித்ஷா கைகால் முடங்கவேண்டும்..! ரோஹிங்கியாக்களின் விபரீத வேண்டுதல்

அமித்ஷா கைகால் முடங்கவேண்டும்..! ரோஹிங்கியாக்களின் விபரீத வேண்டுதல்

23-4-22/7.12AM

கர்நாடகா : பர்மா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அரபு நாடுகள் என எந்த நாட்டிலும் பிரச்சினை என்றால் இஸ்லாமிய சகோதரர்கள் அடைக்கலம் தேடி ஓடிவருவது மற்றும் சட்டத்துக்குபுறம்பாக ஊடுருவுவது இந்தியாவில் தான்.

இஸ்லாமிய மக்களின் சொர்க்கபுரியான பங்களாதேஷில் ரோஹிங்யாக்களை விரட்டியடித்தனர். 2019 ல் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ரோஹிங்யாக்களை தேசத்துக்கு அச்சுறுத்தல் என குறிப்பிட்டிருந்தார். சீனா பாகிஸ்தான் மற்றும் அரபுநாடுகள் கூட ஏற்கமறுத்தன. இந்தியாவில் அஸ்ஸாம் பஞ்சாப் மற்றும் எல்லையோர மாநிலங்கள் வழியாக ஊடுருவிய இவர்களால் பல இடங்களில் வன்முறை ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் கூட சில இடங்களில் வன்முறை நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்தியாவில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டும் அதை புரிந்துகொள்ளாமல் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வருவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள ரோஹிங்யா கும்பல் ஒன்று போராட்டம் என்கிற பெயரில் நடுரோட்டில் தொழுகை நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

`

ஒரு முதிய ரோஹிங்யா தொழுகையில் ” அமித்ஷாவுக்கு கைகால் முடங்கி பக்கவாதம் வரவேண்டும். பிரதமர் மோடி சாகவேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் கஷ்டப்படவேண்டும். அதனால் அவர்கள் அனைவரும் இஸ்லாமிற்கு மதம் மாறவேண்டும்” என பிரார்த்தனை செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/SamirSam2002/status/1517434314874814464?t=7gb6Y4OZ9nZWDYappf8l_w&s=19

மேலும் இலங்கை அகதிகளுக்கு கிடைக்கும் சலுகைகளைவிட ரோஹிங்யா ஊடுருவல்காரர்களுக்கு கிடைக்கும் சலுகை மற்றும் ஊடகங்களின் வெளிச்சம் அதிகம்.

```
```

இலங்கை அகதிகளுக்கு குரல்கொடுக்காத தலைவர்கள் மற்றும் இடதுசாரி மற்றும் தாராளவாதிகள் இப்படிப்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவுக்குரல் கொடுப்பது சமூகநல்லிணக்கத்தை குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பதாக நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா