Friday, March 29, 2024
Home > செய்திகள் > புள்ளிவைத்த இர்பான் பதான்..! கோலம்போட்ட அமித் மிஷ்ரா

புள்ளிவைத்த இர்பான் பதான்..! கோலம்போட்ட அமித் மிஷ்ரா

23-4-22/7.32AM

புதுதில்லி : உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது தேசத்தில் ஒற்றுமையில் வேற்றுமை காணும் சிலரால் சமூக நல்லிணக்கம் கேள்விக்குறியதாகிவிடுகிறது. அடைக்கலம் வந்தோருக்கும் மாற்று சமூகத்தினருக்கும் உலகில் எங்கும் கிடைக்காத சலுகைகள் சுதந்திரம் அடிப்படைவசதிகள் என எல்லாம் கிடைத்தும் குறைகூறும் மனோபாவம் சமூகத்தின் புரையோடிய புண்ணாகும்.

பத்திரிக்கையாளர்கள் செய்தியாளர்கள் எனும் பெயரில் குறிப்பிட்ட மதம் சார்ந்து பேசி அவர்களை கைப்பவையாக்கி அப்பாவிகளை மூளைச்சலவை செய்து இந்திய தேசத்திற்கு எதிராக திருப்பும் சில சமூக விஷக்கிருமிகளை அழித்தொழிக்க வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தனது ட்விட்டரில் போட்ட ஒரு பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

`

“எனது நாடு. எனது அழகான நாடு. உலகிலேயே மிகசிறந்த நாடு.ஆனால் ” என கூறி புள்ளிவைத்து முடித்திருந்தார்.

```
```

இதற்க்கு பதிலடி கொடுத்த சக கிரிக்கெட் வீரரான அமித் மிஷ்ரா ” எனது நாடு. எனது அழகான நாடு. உலகிலேயே மிகசிறந்த நாடு. இந்தியாவின் சுட்டபுத்தகமே முதல் பின்தொடரப்படவேண்டிய முதல்புத்தகம் என நினைத்தால்” என பதிலடி கொடுத்துள்ளார்.

…..உங்கள் பீமா