Home > ஆன்மிகம் (Page 2)

கும்பகோணத்தில் அவலம்..! பிச்சைக்காரர்களுடன் கூட்டணி வைத்து ஏமாற்றும் வியாபாரிகள்..?

28-12-21/13.48pm கும்பகோணம் : உலகப்புகழ்பெற்ற பழமையான சனீஸ்வரபகவான் திருத்தலம் கும்பகோணம் அருகே உள்ள திருநள்ளாறில் அமைந்துள்ளது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும் பாவங்களில் இருந்து விடுபடவும் தரிசனத்திற்கு வருவது வழக்கம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முன்பு பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே சமைத்து பரிகார உணவாக யாசகர்களுக்கு வழங்குவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றால் கோவில் வளாகங்களில் சமையல் செய்ய தடைவிதிக்கப்பட்டதை அடுத்து பரிகார

Read More

அறிந்து கொள்வோம்…! திருப்பரங்குன்றம் ஸ்தல புராணம்..!

14-12-21/7.59 am திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரையிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஸ்தலம் தமிழ்கடவுளான முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இந்த ஸ்தலத்தில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு காணப்படும் சரவண பொய்கை புனித தீர்த்தமாக இந்திய மக்களால் போற்றப்படுகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); முருகப்பெருமானின் அறுபடை

Read More

சிவபுராணம் என்றால் என்ன? அதை தினமும் படிப்பதால் வரும் பயன்கள் என்ன?

மாணிக்கவாசகர் சிவபுராணத்தின் பெருமைகள் : தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று #சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார். எழுதிக்

Read More

திமுக அரசின் மெத்தன போக்கு..! தெருநாய்களின் கூடாரமாகும் தஞ்சை பெருவுடையார் கோவில்..!

21--11-21/14.01pm தஞ்சாவூர் : திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் மெத்தன போக்கால் தஞ்சை பெருவுடையார் கோவில் தெருநாய்களின் கூடாரமாக மாறிவருகிறது. (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவில் விதிமுறைகளை நாகரிக முன்னேற்றம் கருதி மாற்றிவிட இயலாது. எத்தனை காலம் ஆனாலும் அம்மாவையம் அப்பாவையும் பெயர் மாற்றி கூற இயலாது. இது இயற்கையின் நியதி. இதை புரிந்து கொண்டோரே கோவில் ஆகம விதியை புரிந்து

Read More

கோவில் வருமானம் வேண்டும்..! கோவில்கள் வேண்டாமா..! அழிந்து வரும் நீடாமங்கலம் அரவூர் கோவில்..!

20-11-21/10.30am நீடாமங்கலம் : தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் இன்று பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஆனால் அரசோ கோவில்களின் வருமானத்தை பொது நல நிதி என்கிற பெயரில் எடுத்துக்கொள்கிறது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சந்தை நிலவரத்திலிருந்து பலமடங்கு குறைவாக குத்தகைக்கு விட்டு அந்த வருமானத்தையும் எடுத்துக் கொள்வதாக பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கோவில்களின் நிதியை பயன்படுத்த அரசுக்கு எவ்வளவு உரிமை

Read More

மகா சக்தி தரும் மகா கணபதி மந்திரம்

முதல்வன் என்றுதான் ஆனைமுகத்தானைக் கொண்டாடுகிறது புராணமும் சாஸ்திரமும். முழு முதற்கடவுள் என கணபதியைப் போற்றுகிறது தர்ம சாஸ்திரம். அதனால்தான், எந்த பூஜையைச் செய்தாலும் முதல் வணக்கம், முதல்வனான, முழுமுதற்கடவுளான பிள்ளையாருக்கு செய்யப்படுகிறது. ஹோமம் முதலான சடங்குகளிலும் பிள்ளையாருக்கு முதல் பூஜையைச் செய்துவிட்டுத்தான், அடுத்தடுத்த ஹோமச் சடங்கு சாங்கியங்களைச் செய்வது வழக்கம். சடங்கிலும் பூஜையிலும் பிள்ளையாருக்கு முதல் பூஜை, வழிபாடு என இருந்தாலும், பிள்ளையார் மட்டும்தான் நம் எப்படி பூஜை செய்தாலும் ஏற்றுக் கொள்வார்.

Read More

ஆஞ்சநேயன் அருள் கிட்ட…!

ஆஞ்சநேயர் சீரஞ்சீவி. நம்மில் ஒருவராக இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். கடவுளை வணக்க நேரம் எனக்கு இல்லை நான் வேலைக்கு போகிறேன் என்று நிறைய பேர் சொல்லுவது உண்டு. நீங்கள் ஆடம்பரமாக பூஜை செய்ய வேண்டாம். ஸ்ரீ ராம் ஸ்ரீ ராம் என்று உங்களால் முடிந்தவரை சொல்லுங்கள்.ஸ்ரீ ராமர் என்றால் ஆஞ்சநேயருக்கு மிகவும் விருப்பம் என்பது நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை.உங்களால் எவ்வளவு முறை சொல்ல முடியுமோ சொல்லுங்கள்.

Read More