Home > பிரியாமணி

உடல் எடைய குறச்சு டீனேஜ் பொண்ணு போல பாலிஷ் ஆன பிரியா மணி… லேட்டஸ்ட் போட்டோஸ்!

தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர் பிரியா மணி. தமிழில் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பின்னர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது, பருத்தி வீரன் திரைப்படம். அந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். ஆனாலும் அவரால் உச்ச நட்சத்திரம்

Read More

பில்டர் போட்டு கொஞ்சம் எடிட் பண்ணா நானும் யூத்துதான்.. பிரியா மணியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர் பிரியா மணி. தமிழில் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பின்னர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது, பருத்தி வீரன் திரைப்படம். அந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். ஆனாலும் அவரால் உச்ச நட்சத்திரம்

Read More

உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க… பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழில் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பின்னர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது, பருத்தி வீரன் திரைப்படம். அந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். ஆனாலும் அவரால் உச்ச நட்சத்திரம் ஆக முடியவில்லை. அதன் பின்னர் தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் நடித்த அவருக்கு

Read More

வயசு ஆக ஆக தேஜஸ் கூடிட்டே இருக்கு… ட்ரான்ஸ்பேரண்ட் உடையில் பிரியா மணியின் ரீசண்ட் கிளிக்ஸ்!

தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலம் ஆனவர் பிரியா மணி. தமிழில் பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பின்னர் பாலுமகேந்திரா இயக்கிய அது ஒரு கனாக் காலம் திரைப்படத்திலும் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது, பருத்தி வீரன் திரைப்படம். அந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். ஆனாலும் அவரால் உச்ச நட்சத்திரம் ஆக

Read More

வெங்கட்பிரபு படத்தில் இணைந்த தேசிய விருது நடிகை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து NC22 என்ற படத்தை இயக்கி வருகிறார். மாநாடு படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இந்த படத்தை தற்போது NC 22 என்று தற்காலிகமாக அழைத்து வருகின்றனர். இந்த படத்துக்காக இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கிய ஷூட்டிங் தற்போது நடந்துவருகிறது. 

Read More