Friday, March 29, 2024
Home > அரசியல் > பிஜேபியினர் செய்த வேலை..! நான் கட்சியை விட்டே விலகுகிறேன் கதறும் திமுகவினர்..!

பிஜேபியினர் செய்த வேலை..! நான் கட்சியை விட்டே விலகுகிறேன் கதறும் திமுகவினர்..!

6-12-21/12.18pm

இளையான்குடி : நாங்கள் கட்சியை விட்டே போகிறோம் என்று சொல்லும் அளவுக்கு பிஜேபியினர் அப்படி என்ன செய்துவிட்டார்கள். முக ஸ்டாலின் சொன்னதை தானே செய்தார்கள் என இளையான்குடி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய பிஜேபி அரசு எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை நடைமுறைப்படுத்தினாலும் உடனே முந்திச்சென்று தன்னுடைய முத்திரையை இட்டுக்கொள்வதில் திமுக பெருத்த முமுறைத்தாய் காட்டும். அதே போல மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசி முகாமில் பாரத பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கிவிட்டு மு.கருணாநிதி மற்றும் முக் ஸ்டாலின் ஆகியோர் புகைப்படம் மட்டுமே பேனர்களில் இடம்பெறுகிறது. ஸ்டாலின்

ஆகியோர் புகைப்படம் மட்டுமே பேனர்களில் இடம்பெற்றுள்ளது.

`

இந்நிலையில் இளையான்குடி பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமின் நுழைவு வாயிலில் கருணாநிதி மற்றும் முக ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை பிஜேபியினர் அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்த திமுகவினர் காவல்துறையில் இதுகுறித்து புகாரளித்ததாக கூறப்படுகிறது. மேலும் பலர் கட்சியை விட்டு விலகுவதாக பதிவிட்டு வருகின்றனர்.

```
```

மேலும் பேனர் வைக்க கூடாது என முக ஸ்டாலின் எச்சரித்திருந்தும் பேனர் கலாச்சாரத்தை புகுத்தும் திமுகவினர் தலைமைக்கு எதிரான செயலில் இறங்கி வருவதால் முக ஸ்டாலின் இது போன்ற திமுகவினரை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம்.

….உங்கள் பீமா