ஜேசிபி ஏற்றி பெண் படுகொலை..! கான்ஸ்டபிள் தள்ளிவிட்டு கொன்றதாக குற்றசாட்டு..!
19-11-21/6.50am ராஜஸ்தான்: ஜேசிபி வாகனத்தில் பெண்ணை தள்ளிவிட்டு கொன்றதாக கான்ஸ்டபிள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); ராஜஸ்தான் மாநிலம் பூண்டி மாவட்டம் தலோரா காவல் எல்லைக்குட்பட்ட அக்டாசா கிராம பகுதியில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அக்டாசாகிராமத்தில் உள்ள ஜலோடா சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தகர்க்கப்போவதாக கூறி மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மற்றும் காவல்துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்தது. அப்போது அங்கிருந்த
Read More