நயன்தாரா மேல் எந்த தவறும் இல்லை…. சுகாதாரத்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்ற விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் எந்த தவறும் செய்யவில்லை என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதில், அனைவரின் ஆசிர்வாதமும் தங்களுக்காக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 4
Read More