என்ன சிவாஜி இப்டி ஆகிப்போச்சே..! புலம்பும் எதிர்க்கட்சிகள்..!
புதுதில்லி : இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து நாட்டின் 16 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகிற ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.ஆளும் கட்சியான பிஜேபி வழக்கம்போல வேட்பாளர் குறித்த தகவலை வெளியிடாமல் மௌனம் காக்க எதிர்க்கட்சிகள் இவரை நிறுத்தலாமா அவரை நிறுத்தலாமா என குழம்பிபோயுள்ளன. மேலும் அறிவித்த இரு வேட்பாளர்களும் ஜகா வாங்கிய நிலையில் மேலும் சிக்கலை சந்தித்துள்ளன எதிர்க்கட்சிகள்.
Read More