Wednesday, March 19, 2025
Home > Cinema > 16 வயதில் என்னிடம் ஆடிசன் என கூறி அப்படி செய்த அந்த இயக்குனர்!! கேமரா இல்லாமல் !! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த யாஷிகா!

16 வயதில் என்னிடம் ஆடிசன் என கூறி அப்படி செய்த அந்த இயக்குனர்!! கேமரா இல்லாமல் !! கசப்பான அனுபவத்தை பகிர்ந்த யாஷிகா!

யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

`

அதையடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் க வ ர்ச் சி கரமான புகைப்படங்களை வெளியிட அவரின் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் வந்து குவிய ஆரம்பித்தனர். யாஷிகாவும் சளைக்காமல் அவர்களின் கண்களுக்கு விருந்து வைக்கும் விதமாக புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தார்.

```
```

இந்நிலையில் தான் வாய்ப்பு தேடிய போது நடந்த ஒரு கசப்பான சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “அப்போது எனக்கு 16 வயது. நான் என் அம்மாவோடு ஒரு இயக்குனர் ஆடிஷனுக்கு அழைக்க சென்றிருந்தேன். அவர் என்னிடம் காட்சியை விலக்கி விட்டு, நீங்கள் கதாநாயகனகுக்கு லிப்லாக் செய்வது போன்ற காட்சி எனக் கூறிவிட்டு, இப்போது என்னை அந்த ஹீரோவாக நினைத்துக் கொண்டு லிப்லாக் கொடுங்கள். அதில் நீங்கள் ஓகே ஆகிவிட்டால் உங்களுக்கு இந்த வேடம் கிடைக்கும்” எனக் கூறினார்.

ஆனால் நான் ஆடிஷன் என்று சொல்கிறீர்கள். இங்கு கேமராவே இல்லை. என சொல்ல, அவர் என்னை கட்டிப்பிடிக்க வந்தார். நான் அவரிடம் இருந்து விலகி என் அம்மாவிடம் ஓடிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.