Monday, May 20, 2024
Home > Cinema > அதுக்கு மட்டும் ஸ்பெஷல் டயட்டா… சரண்யா துராடியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!

அதுக்கு மட்டும் ஸ்பெஷல் டயட்டா… சரண்யா துராடியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!

சரண்யா துராடி தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானது செய்தி வாசிப்பாளராகதான். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

சரண்யா துராடி சுந்தர்ராஜ் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரது அப்பா சுந்தர்ராஜ் ஆவார். இவர் தனது பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார். அவர் எம். ஓ. பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி, அங்கு அவர் ஒளிபரப்பு தொடர்பு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நான்கு ஆண்டுகள் நிரூபராக பணியாற்றினார். அதன் பிறகு அவர் வேலையை விட்டுவிட்டு சில மாதங்கள் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் இந்தியா திரும்பிய அவர் நியூஸ் 18 தொலைக்காட்சியில் மூத்த செய்தி நிருபராக சேர்ந்தார்.

`

இவர் 2015ஆம் ஆண்டு வினோதி என்ற காதாபாத்திரத்தில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் சரண்யா விக்ரம் என்ற காதாபாத்திரத்தில் நடித்தார்.

```
```

இந்த தொடர் இவருக்கு நல்ல வரவேட்ப்பை பெற்றது. இதில் நடித்ததற்காக விஜய் தொலைக்காட்சி புதுமுக நடிகை என்ற விருதை வென்றார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அவர் தொடர்ந்து சமூகவலைதளங்களில் கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது முன்னழகு தெரிய அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் “அதுக்கு மட்டும் ஸ்பெஷல் டயட்டா” எனக் கேள்வி கேட்டு வருகின்றனர்.