“என் மகளைக் காணவில்லை…” மீரா மிதுனின் தாய் போலீஸில் புகார்!
நடிகை மீரா மிதுன் போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இப்போது அவரைக் காணவில்லை என அவரின் தாயார் ஷ்யாமளா புகாரளித்துள்ளார். தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வந்தவர் மீரா மிதுன். நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் ஆகியவர்களைக் குறித்து மிகவும் ஆபாசமாக விமர்சித்து ரசிகர்களுக்கு கோபத்துக்கு ஆளானார். அதையடுத்து தமிழ் சினிமா துறையில் இருக்கும் பட்டியலின கலைஞர்களை தவறாக பேசியதை அடுத்து அவர் மேல் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கைது
Read More