தமிழில் 2006 -ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பாவனா.
இப்படத்தை தொடர்ந்து அஜித் குமார், ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து மலையாளம், தமிழ் , கன்னடம் மற்றும் பிற மொழி படங்களில் நடித்தார் . இதற்கிடையில் பிப்ரவரி 17 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பில் இருந்து திரும்பிய போது, திடீரென காரில் கடத்திச் செல்லப்பட்டு , அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சில மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டுவருகிறது. இவருக்காக தமிழ் சினிமாவின் பலரும் ஆதரவாக நின்றனர்.
பின்னர் அவரை கடத்தியவர்களில் ஒருவர் சிக்கிய நிலையில் மலையாள திரையுலகைச் சேர்ந்த தீலிப் தான் கடத்த சொன்னதாகக் கூறினார். இவர் தான் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர். அவர்களுக்கு விவகாரத்து நடந்த பிறகு தீலிப், காவியா மாதவனைத் திருமணம் செய்தார்.

காவியா மாதவன், பாவனா, மஞ்சு வாரியர் மிகவும் நெருக்கமான நண்பர்கள். மஞ்சு வாரியருக்கு தெரியாமல் இவர்களின் காதல் நடந்த நிலையில் அதைப் பாவனா சென்று தோழியிடம் சொல்லி உள்ளார். அதனால் தான் தீலிப் அவரை ப்ளான் செய்து கடத்தி உள்ளார்.
இதனால் நடிகை பாவனா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின்மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், உங்களுக்கு வாழ்க்கையில் நடந்த சந்தோஷம் என்ன என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த அவர், நடிகை பாவனா உடன் நெருங்கிய உறவு தான் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நான் அவருடன் அந்தரங்க உறவில் இருந்தேன் என்று மிஸ்கின் கூறியிருந்தார். இந்த பதில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. மேலும் அவரது பேச்சு பல பிரச்னைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.