Monday, May 20, 2024
Home > செய்திகள் > பிஜேபி சார்பில் திருவாரூரில் இரத்ததான முகாம்..!

பிஜேபி சார்பில் திருவாரூரில் இரத்ததான முகாம்..!

1.5 .2022 அன்று திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் பாஜக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்
250 பயனாளிகள் உடன் சிறப்பாக நடத்தப்பட்டது.


அன்று நடந்த ரத்ததான முகாமில் 30 யூனிட் குருதிக்கொடை பெறப்பட்டது.

`

மாநில துணைத்தலைவர் ஸ்ரீ கருப்பு முருகானந்தம் ஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

```
```

இளைஞரணி நிர்வாகி ரோஸ் ஆனந்த் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.