1.5 .2022 அன்று திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தில் பாஜக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்
250 பயனாளிகள் உடன் சிறப்பாக நடத்தப்பட்டது.
அன்று நடந்த ரத்ததான முகாமில் 30 யூனிட் குருதிக்கொடை பெறப்பட்டது.
`
மாநில துணைத்தலைவர் ஸ்ரீ கருப்பு முருகானந்தம் ஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
``````
இளைஞரணி நிர்வாகி ரோஸ் ஆனந்த் அவர்கள் நன்றியுரை தெரிவித்தார்.