டிக் டாக் செயலி பிரபலமாக இருந்த காலத்தில் தன்னுடைய மோசமான ஹாட் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர் தான் இலக்கியா. பின்னர் டிக் டாக் தடை செய்யப்பட்ட நிலையில் இப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளில் மிகவும் பிரபலமாக உள்ளர்.. இவர் போடும் வீடியோக்கள் ஓவர் கிளாமராக இருப்பதால் பலரும் இவரது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் சமீபத்தில் தன்னுடைய முன்னழகு பிரம்மாண்டமாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை கூறியிருந்தார். அதில் தான் பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்யவில்லை என்றும் . தனக்கு மரபணு ரீதியாகவே முன்னழகு பெரிதாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இலக்கியாவின் பிரமாண்டமான முன்னழகுக்கு பலரும் வாயை பிலந்துவரும் நிலையில். சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்றார் இலக்கியா. அப்போது அவரிடம் நீங்கள் எப்படி பிரபலமானீர்கள் என்று கேட்டதற்கு .

நான் என் அழகை காட்ட வேண்டிய விதத்தில் காட்டி வீடியோ வெளியிட்டேன் மேலும் ஒரு பாடலை எப்படி செய்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் எப்படி செய்தால் நல்லா ரீச் ஆகும் என்று நான் யோசிப்பேன். கவர்ச்சி காட்டுவது என்று முடிவாகிவிட்டது. அதனை எப்படிக் காட்ட வேண்டும் என்பது குறித்து நான் யோசிப்பேன்.

ஒரு கட்டத்தில் ஒரு முறை பாடல் ஒன்று இருக்கு வெறும் கையை காலை ஆட்டி நடனமாடுவதற்கு பதிலாக கையில் ஒரு வாழைக்காயை வச்சி பண்ணா நல்லா இருக்குமே என்று யோசித்து வாழைக்காயை கையில் வைத்துக்கொண்டு ஒரு நடனம் அடியிருந்தேன். இந்த வீடியோ தான் என்னை பெரிய அளவில் பிரபலமாக்கியது என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் டிக் டாக் இலக்கியா